நாளை பல மாவட்டங்களில் அதிக வெப்பம் – எச்சரிக்கை வெளியீடு

நாளை (ஏப்ரல் 03) நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வானிலை ஆய்வு திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி மேற்கு, சபரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு,
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக சம்மாந்துறை ஆக்கில் தப்லீகி நியமனம்

சம்மாந்துறையைச் சேர்ந்த சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் – தப்லீகும் இஸ்லாம் அறபுக்கல்லூரியின்பழைய மாணவருமான ஆக்கில் தப்லீகி அவர்கள், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய
முக்கிய பரீட்சைகளுக்கான GCE OL மற்றும் GCE AL உத்தியோகபூர்வ திகதிகள் அறிவிக்கப்பட்டது – கல்வி அமைச்சு

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில், கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிட்ட திகதிகளிலேயே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா
பாடசாலை ஒழுக்கம் தொடர்பாக புதிய சுற்றறிக்கை!

பாடசாலை ஒழுக்கம் தொடர்பாக புதிய சுற்றறிக்கை!பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி
ரஷ்யாவில் முதல் தனிப்பயன் புற்றுநோய் தடுப்பூசி வழங்கல் – மருத்துவ துறையில் புதிய முன்னேற்றம்

ரஷ்யா தனது பரிசோதனை நிலை புற்றுநோய் சிகிச்சை திட்டத்தின் ஒரு பகுதியாக, முதல் முறையாக ஒரு நோயாளிக்கு தனிப்பயன் (Personalized) புற்றுநோய் தடுப்பூசியை வழங்கியுள்ளது என ரஷ்ய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசி,
அதிக வெப்பம் மனநலத்திற்கு ஆபத்து – நிபுணர்கள் எச்சரிக்கை

அதிகப்படியான வெப்பநிலை மனிதர்களின் மனநலத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மனநல வைத்திய நிபுணர் Vindya Wijebandara தெரிவித்துள்ளார், வெப்பமான வலயங்களில் வாழும் மக்கள் வெப்பத்துக்கு பழகியிருந்தாலும், அதிகப்படியான வெப்ப அலைகள்
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை வெளியீடு

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கண்காணிப்பு மையங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கம் Molucca Sea பகுதியில், Ternate அருகே, சுமார் 35
அரை நூற்றாண்டுக்குப் பிறகு மனிதர்கள் மீண்டும் நிலாவை நோக்கி – Artemis II வெற்றிகரமாக புறப்பட்டது

அரை நூற்றாண்டிற்கு மேற்பட்ட இடைவெளிக்குப் பிறகு, மனிதர்கள் மீண்டும் நிலாவை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று (ஏப்ரல் 1) அமெரிக்காவின் NASA அமைப்பின் Artemis II விண்வெளிப் பயணம், Kennedy Space Center இலிருந்து
சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு – போக்குவரத்து பாதுகாப்பிற்கான நடவடிக்கை தீவிரம்!

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை பொலிஸாருடன் இணைந்து (30 அன்று இரவு) விசேட நடவடிக்கையாக பிடித்துள்ளது. சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித்
அரச மற்றும் தனியார்துறையினருக்கான அவசர அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே பிரபாத் சந்திரகீர்த்தி புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார். மின்சாரம் மற்றும் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி

