லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை

புதன்கிழமை அரச விடுமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்!

ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியினால் இன்று (05) மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிய கணக்காளராக சம்மாந்துறை நசீமுல் ஹக் நியமனம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் புதிய கணக்காளராக திரு. எம்.ஆர். நசீமுல் ஹக் (SLAcS-1) அவர்கள் இன்று (02.04.2026 அன்று) கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் திரு. ஜி. சுஹுனன்

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) முற்பகல் 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்

நாளை 25,000 தொன் உரம் நாட்டுக்கு

நாளை 25,000 தொன் உரம் நாட்டுக்கு25,000 தொன் உரத்தை ஏற்றிய கப்பலொன்று நாளை (05) நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமால் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில்

மருத்துவர்கள் நாடு முழுவதும் பணிப்புறக்கணிப்பு – வழமையான சேவைகள் பாதிப்பு

Government Medical Officers’ Association (GMOA) அறிவிப்பின்படி, மருத்துவர்களின் இடமாற்ற செயல்முறையில் அரசியல் தலையீடு இடம்பெற்றதாகக் கூறி, இன்று (ஏப்ரல் 04) காலை 8.00 மணி முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: பெட்ரோல் வரியை குறைத்த பாகிஸ்தான் அரசு

Shehbaz Sharif தலைமையிலான பாகிஸ்தான் அரசு, எரிபொருள் விலை அதிகரிப்பால் எழுந்த பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து பெட்ரோல் வரியை குறைத்து விலையைக் குறைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.458 ஆக

உலக உணவுப் பொருட்களின் விலை மார்ச் மாதத்தில் மீண்டும் உயர்வு – FAO அறிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் Food and Agriculture Organization (FAO) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை மார்ச் மாதத்தில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக உயர்ந்துள்ளது. FAO உணவுப் பொருள் விலை

54 ஆண்டுகள் வித்தியாசத்தில் பூமியின் அழகு மாறவில்லை – நாசா வெளியிட்ட ஒப்பீட்டு படம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா, 54 ஆண்டுகள் இடைவெளியில் எடுத்த பூமியின் புகைப்படங்களை ஒப்பிட்டு வெளியிட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு Apollo 17 விண்கலத்திலிருந்து எடுத்த பூமியின் படமும், 2026 ஆம் ஆண்டு

மாலைப்பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இன்றைய தினம் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி மத்திய, சபரகமுவ, ஊவா, தெற்கு, கிழக்கு

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore