மின்வெட்டு அபாயம் இல்லை – PUCSL தலைவர் உறுதி

இலங்கையில் தற்போதைக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த PUCSL தலைவர் கே.பி.எல். சந்திரலால் அவர்கள், இலங்கை மின்சார சபை
சம்மாந்துறையில் AI மூலம் பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றி பரப்பிய வழக்கு – 19, 20 வயது இளைஞர்கள் கைது; மேலும் விசாரணைகள் தீவிரம்

சம்மாந்துறையில் WhatsApp status-ல் பகிரப்பட்டிருந்த பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி, அவற்றை Artificial Intelligence (AI) தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றி நிர்வாணமான ஆபாச படங்களாக உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பிய சம்பவம் தொடர்பில் 19
BREAKING: மின் கட்டண அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு
மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று பிற்பகல் அறிவிப்பு..!

நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை (30) வெளியிடவுள்ளது. மின்சாரக் கட்டணங்களில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று
இந்தியாவில் இருந்து வழங்கப்பட்ட 18,000 மெட்ரிக் டன் டீசல் – 18,000 மெட்ரிக் டன் பெட்ரோல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்தது

இந்திய எண்ணெய்க் கப்பலான ‘ஹரி ஆனந்த்’, ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்புத் துறைமுகத்தின் டொல்பின் முனையத்தை வந்தடைந்தது. துறைமுகங்கள் அமைச்சின் கூற்றுப்படி, இக்கப்பல் 18,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18,000
ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு நீர்ப்பம்பி கையளிப்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அமைந்துள்ள ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் புதிய நீர்ப்பம்பி ஒன்று அண்மையில் வழங்கப்பட்டது. ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, கே.ஆர்.எம்.றிசாட் (NWS&DB) முயற்சியின்
பள்ளி மாணவர் தாக்குதல் வீடியோ வைரல் – 3 பேர் கைது, விசாரணை ஆரம்பம்

ஹட்டன் பகுதியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின் படி, இந்த சம்பவம் சுமார் 21 நாட்களுக்கு முன்பு, மார்ச் மாத
விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு புதிய QR முறைமை

விவசாயம் மற்றும் ஏனைய சில துறைகளுக்காக எரிபொருளை விநியோகிப்பதற்கு புதிய QR முறைமையொன்றை நடைமுறைப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்காக வாகனங்கள் அற்ற புதிய QR முறைமையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை
மே மாத நடுப்பகுதி வரை போதுமான எரிபொருள் இருப்பு – CPC உறுதி!

இந்த மாதத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட அனைத்து எரிபொருள் கப்பல்களும் வெற்றிகரமாக நாட்டை அடைந்துள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. CPC மேலாண்மை இயக்குநர் மயூர நெட்டிகுமாரகே தெரிவித்ததாவது, ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வரவிருந்த
எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படாது!!

மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், அடுத்த

