அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பு 1.4% குறைவு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் மார்ச் 27 வரை, அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் மதிப்பு 1.4% வீழ்ச்சியடைந்துள்ளதாக சமீபத்திய பரிமாற்ற விகிதத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 27 ஆம் திகதியன்று

ரஷ்யா ஏப்ரல் 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி தடை – உலக எரிபொருள் சந்தையில் தாக்கம் எதிர்பார்ப்பு

ரஷ்யா, உள்நாட்டு எரிபொருள் விலைகளை நிலைநிறுத்தும் நோக்கில், வரும் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் பெட்ரோல் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அரசின் தகவல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

எரிபொருள் டேங்கர் கட்டணத்தில் 25% உயர்வு – விநியோகம் வழக்கம்போல் மீண்டும் ஆரம்பம்

எரிபொருள் டேங்கர் கட்டணத்தில் 25% உயர்வு – விநியோகம் வழக்கம்போல் மீண்டும் ஆரம்பம் மாவட்டங்களுக்கு இடையிலான எரிபொருள் டேங்கர் போக்குவரத்து கட்டணத்தில் 25% உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, எரிபொருள் விநியோகம் நாளை (28)

உலக நெருக்கடி தாக்கம்: உணவு விலை உயர்வில் இலங்கை 2வது ஆபத்து நாடு

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால், உலகளவில் உணவு விலை கடுமையாக உயரக்கூடிய நாடுகளில் இலங்கை 2வது இடத்தில் உள்ளது என கீல் உலக பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை தவிர்க்குமாறு கோரிக்கை

வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது எவ்வகையிலும் ஒரு கட்டாய உத்தரவு அல்ல

டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் நாளை நாட்டுக்கு!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பெறுபேறாக, நாளை (28) நாட்டிற்கு எரிபொருள் கப்பல் ஒன்று கிடைக்கவுள்ளது. 20,000 மெட்ரிக்

அரிசி விலை உயர்வு, பற்றாக்குறை – இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்!

சில அரிசி வகைகளின் பற்றாக்குறை மற்றும் கருப்புச் சந்தை விலை உயர்வை கட்டுப்படுத்த, அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என அவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம்!

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சருடன் இடம்பெற்ற

O/L பரீட்சை சில நாட்கள் தள்ளிப் போகலாம் : மாணவர்களுக்கு மிகக் குறைந்த அளவு பாடநாள் இழப்பு!

பரீட்சைகள் தள்ளிப் போக வாய்ப்பு – அவசிய சேவைகள் ஆணையாளர் தகவல் நடந்து வரும் மத்திய கிழக்கு போரின் தாக்கம் காரணமாக, வரவிருக்கும் பரீட்சைகள் சிறிய அளவில் தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளதாக அவசிய

மருந்து விலை அதிகரிக்கலாம் : இது தாங்க முடியாத சுமையாக மாறக் கூடும் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

உள்நாட்டு சந்தையில் மருந்து விலைகள் கடுமையாக உயர வாய்ப்புள்ளதாகவும் மத்திய கிழக்கு நெருக்கடி, வெளிநாட்டு நாணய பற்றாக்குறை, எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருட்கள், சேவை களின் அதிகரித்த செலவுகள் காரணமாக இது தவிர்க்க

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore