பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, சந்தையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோகக் கட்டணத்தை 25% ஆல் அதிகரிக்கக் கோரிக்கை

எரிபொருள் விநியோகக் கட்டணங்கள் சுமார் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.எம்.எச். அதிகாரி

சம்மாந்துறையில் மின்விளக்கு பழுதுகள் சீரமைப்பு – நாவிதன்வெளி பிரதேச சபையின் ஒத்துழைப்பு!

சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வாகனப் பழுதுகள் காரணமாக மின்விளக்கு பராமரிப்பு பணிகள் தாமதமடைந்து, அதனைத் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்திருந்த நிலையில், அவற்றை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ

தங்க விலை மீண்டும் உயர்வு – இன்று 24 கரட் தங்க பவுன் விலை ரூ. 393,000!

இலங்கையின் உள்ளூர் சந்தையில் தங்க விலை இன்று (25) மீண்டும் உயர்ந்துள்ளது. சந்தைத் தகவல்களின் படி, நேற்று ரூ. 385,000 ஆக இருந்த 24 கரட் தங்க பவுன் விலை, இன்று ரூ. 8,000

10 சதவீதம் அதிகளவில் எரிபொருள் கொள்வனவு : சாதாரண நுகர்வு முறையைப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது – CPC

நாட்டின் எரிபொருள் தேவையைக் காட்டிலும் 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு எரிபொருள் முன்கூட்டியே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்காக எரிபொருளைச் சேமித்து வைக்காத பட்சத்தில், நாட்டிற்குத் தேவையான

மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து

எரிபொருள் விலை உயர்வு – இறக்குமதி செலவை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம்: CPC

எரிபொருள் விலை திருத்தங்கள் எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை என சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் (CPC) மேலாண்மை இயக்குநர் மயூர நெட்டிகுமாரகே தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறியதாவது,

உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும்!

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விசேட நடைபவனியும் கருத்தரங்கும் இன்று (24) சம்மாந்துறையில் சிறப்பாக இடம்பெற்றன. கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை நிலையத்தின்

ரஷ்யாவுடன் எரிபொருள் வழங்கல் குறித்து இலங்கை பேச்சுவார்த்தை

நாட்டிற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், இலங்கை அரசு தற்போது ரஷ்யாவுடன் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த

திருட்டு, கடத்தல் சம்பவங்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை : முன் பின் தெரியாதவர்கள் வழங்கும் உணவு, பானம் மற்றும் போக்குவரத்து சலுகைகளைத் தவிர்க்கவும்!!

திருட்டு, கடத்தல் மற்றும் பலவந்தமாக பணம், நகை உள்ளிட்ட மதிப்புள்ள பொருட்களை பறிக்கும் குற்றச்செயல்கள் தொடர்பாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும்,

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore