2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் ஆரம்பம்!

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (24) முதல் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகக் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் அனைவரும்
LPG எரிவாயு தட்டுப்பாடு இல்லை – வரவிருக்கும் மாதங்களுக்கு போதுமான விநியோகம் உறுதி

நாட்டில் எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு விநியோகம் வரவிருக்கும் மாதங்களிலும் போதுமான அளவில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்:அரசு மற்றும் தனியார் விநியோகஸ்தர்களின் திட்டமிட்ட கப்பல் வரவுகளின்
பஸ் கட்டணத்தில் 12.19% அதிகரிப்பு – அமைச்சரவை அனுமதி!!

எரிபொருள் (டீசல்) விலை உயர்வைத் தொடர்ந்து, இலங்கையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) டீசல் விலை உயர்ந்ததையடுத்து, பஸ் கட்டணத்தை
இலங்கையில் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் : இன்றைய அதிரடி விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரு பவுண் 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், இன்று 5,000
சமையல் எரிவாயு விலை உயர்கிறது – லிட்ரோ நிறுவனத்தின் அதிரடித் தகவல்!

சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ
சீமெந்தின் விலை அதிகரிப்பு!

ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் ரூ. 175 அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு மூட்டை சீமெந்தின் புதிய விலை ரூ. 2,250-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் தற்போதைய நெருக்கடியின்
6ம் தர மாணவர்களுக்கு இனி புதிய முறை – அதிரடி நடவடிக்கை

இலங்கையின் கல்வி மதிப்பீட்டு முறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது குறித்து, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மதிப்பீட்டு செயல்முறையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் பேராசிரியர் லூக் வில்லியம் ஹார்டிங் ஆகியோருக்கு இடையில் விசேட
எரிபொருள், வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடு

எரிபொருள், வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வெளியீடுஅரசாங்க நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்
ரமழான் காலத்தில் சம்மாந்துறையில் 54 பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸாருக்கு பொதுமக்கள் நன்றி!!

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும் , ஓய்வு பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகர்எம். எஸ். அப்துல் மஜீட் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பொலிஸ் பிரிவு எல்லைக்குள் அமைந்துள்ள 54 பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு
சம்மாந்துறை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் றமழான் மாத சிறுவர்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்ச்சிகள்!!

சம்மாந்துறை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் நிர்வாக சபை, புனித நோன்பு காலத்தை முன்னிட்டு சிறுவர்களை பள்ளிவாசலுடன் இணைக்கும் நோக்கில் முன்னெடுத்துள்ள பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் சமூகத்தில் பாராட்டைப் பெற்றுள்ளன. நோன்பு காலங்களில் பள்ளிவாசல்கள் பொதுவாக

