பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை, எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று

பிறை தென்படவில்லை – றமழான் 30 ஆக பூர்த்தி!

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2026 மார்ச் மாதம் 19ஆம் திகதி வியாழக்கிழமை மாலை (வெள்ளிக்கிழமை இரவு) ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை. அவ்வகையில், ஹிஜ்ரி 1447 ரமழான் மாதம்

எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் சிக்கலா? இதோ புதிய தீர்வு!

வேறு கைபேசி இலக்கங்களின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2026 மார்ச் 14 ஆம்

இன்று முதல் ஒற்றை, இரட்டை எண்களுக்கு அமைய எரிபொருள் விநியோகம்

QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை ​பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத்

எரிபொருள் விலை கணிசமாக உயர்கிறது: புதிய கப்பலில் வந்த எண்ணெயை பழைய விலைக்கு வழங்க முடியாது என நிறுவனங்கள் தெரிவிப்பு

உலகச் சந்தையில் நிலவும் தளம்பல் நிலைமை காரணமாக, இந்த மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் உள்நாட்டு எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என இலங்கை கனிப்பொயுள் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எரிபொருள் விலை

ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம்!!

ஹிஜ்ரி 1447 ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்ஷா அல்லாஹ் இன்று (2026.03.19) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு:0112432110, 0112451245, 0777353789 The meeting to determine the commencement

விசேட விடுமுறை தினமான புதனில் மேலதிக வகுப்புகளுக்கு தடை!!

விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார 0 Share Facebook 0 Share Twitter 0 Share Facebook Messenger

BREAKING : புதன்கிழமை அரச சேவையாளர்களுக்கு விடுமுறை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாராந்தம் புதன்கிழமைகளில் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் தெரிவித்துள்ளார். இந்த

சம்மாந்துறை வாழ் முஸ்லிம் இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் நம்பிக்கையாளர் சபையால் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்!!

பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் பெண் மாணவிகளை தொந்தரவு செய்தல், புகைப்படங்கள் எடுத்தல், வேகமாக தலைக்கவசம் அணியாது இரண்டுக்கு மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்தல், போதைப் பொருள் பாவனைக்கு உள்ளாதல்,

பாடசாலை மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் தடை – சிகை அலங்கார உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

சம்மாந்துறை பிரதேச சபை, வலயக் கல்வி அலுவலகம், நம்பிக்கையாளர் சபை மற்றும் சமூக சேவை அமைப்புகள் இணைந்து எடுத்துள்ள தீர்மானத்திற்கமைய, பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி,

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore