அரச வெசாக் விழா இன்று நடைபெறுகிறது

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு இன்று (27) முதல் ஜூன் 2ஆம் திகதி வரை வெசாக் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்புத்தத்துவ ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் இந்த வெசாக் கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில்

இலங்கை தொடர்பான IMF திட்டத்தை இன்று மீளாய்வு செய்யும் நிர்வாக சபை

International Monetary Fund (IMF) அமைப்பின் நிர்வாக சபை, இலங்கைக்கான Extended Fund Facility (EFF) திட்டத்தின் 5 மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகளை இன்று (27) பரிசீலிக்கவுள்ளது. இந்த மீளாய்வின் போது, திட்டத்தின்

இந்தியாவிலும் எபோலா?

எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவின் பெங்களூரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பெண்ணுக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி

எபோலா பரவல் – கனடா அதிரடி தீர்மானம்

எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய

குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்!

எதிர்காலத்தில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பணி நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உரிய சம்பள உயர்வை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்

பேராதனை பல்கலை மாணவர்களின் பேரணி

பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கும் மாணவர் வசதிகள் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குமாறு கோரி, பேராதனை பல்கலைக்கழக மகா மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பேரணி ஒன்றாம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (26) பிற்பகல் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி

வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர புதிய டிஜிட்டல் தளம் அறிமுகம் செய்த BOI

Board of Investment of Sri Lanka வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் “Ready to Invest” என்ற புதிய டிஜிட்டல் முதலீட்டு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளம் மூலம் பல்வேறு துறைகளில் தயார்நிலையிலுள்ள

தெற்காசியாவில் முதல் முறையாக சூரிய சக்தி கலப்பு பேக்கரி அடுப்பு அறிமுகம் செய்த இலங்கை

Sri Lanka தெற்காசியாவில் முதல் முறையாக சூரிய மற்றும் உயிரிவாயு சக்தியில் இயங்கும் கலப்பு (Hybrid) பேக்கரி அடுப்பை அறிமுகப்படுத்தி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த புதிய சூரிய கலப்பு பேக்கரி அடுப்பு கடந்த

சீரற்ற காலநிலை : 8 மாவட்டங்களில் 18,500 பேருக்கு பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்களில் 18,500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக Disaster Management Centre தெரிவித்துள்ளது. நேற்று (26) மாலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மே 22 முதல் 26 வரை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore