தெற்கு லெபனான் மக்களை உடனடியாக வௌியேற இஸ்ரேல் உத்தரவு

தெற்கு லெபனானில் உள்ள சுமார் ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி உத்தரவிட்டுள்ளார். ‘X’ தளத்தில்
வாகன இலக்கத் தகடுகள் குறித்து பொலிஸாரின் எச்சரிக்கை

உத்தியோகபூர்வ வாகனப் பதிவு இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், மாற்றியமைக்கப்பட்ட அல்லது தரநிர்ணயமற்ற இலக்கத் தகடுகளைப் பொருத்தி வாகனங்களை செலுத்த வேண்டாம் எனப் பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். உத்தியோகபூர்வ வாகன
சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான வாய்ப்பை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பெற்றுள்ளது. இன்று (24) இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ஓட்டங்களால் தோற்கடித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி
2029 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க தேர்வு செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாது!

2029 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க தேர்வு செய்யப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய அரசு
“Adios” – ஈரான் கப்பல் அழியும் AI படம் பகிர்ந்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஈரான் கடற்படை கப்பல் ஒன்று அழிக்கப்படுவது போன்ற AI மூலம் உருவாக்கப்பட்ட படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் “Adios” என
நாணய அச்சிடல் 2.1 ட்ரில்லியன் ரூபாவை கடந்தது

இலங்கை மத்திய வங்கியின் ஒருங்கிணைந்த பரந்த பணப்புழக்கம் (நாணய அச்சிடல்) 2.1 ட்ரில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 17 மாத காலப்பகுதியில் மட்டும் புழக்கத்திலிருந்த
அங்கொடையில் மனைவிக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவன் கைது

அங்கொடா, மீகஹாவத்தை பகுதியில் தனது மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படும் 41 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில்
மருதானையில் ரயில் இயந்திரம் தடம்புரள்வு

மருதானையிலிருந்து ஹிக்கடுவ நோக்கி நாளாந்தம் மாலை 6.10 மணிக்குப் புறப்படும் கடுகதி ரயிலின் இயந்திரம் இன்று (24) பிற்பகல் மருதானையில் வைத்து தடம் புரண்டுள்ளது. குறித்த ரயில் இயந்திரம், ரயில் முனையத்திலிருந்து மருதானை ரயில்
எதிர்வரும் 24 மணிநேரத்திற்கான கடற்பகுதிகளுக்கான வானிலை

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்
சுகாதார அமைச்சின் அதிரடி நடவடிக்கை!

இலங்கைப் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 5ஆவது இடத்தில் உள்ள கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கும், அதற்கான சிகிச்சை சேவைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்கும் 12 அதிநவீன கோல்போஸ்கோபி இயந்திரங்கள் வைத்தியசாலைக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு

