தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு: மஹிந்தவிற்கு அழைப்பில்லை

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் கிடைக்கப்பெறவில்லை என அவரது ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே
ஓகஸ்ட் மாதத்தில் 104 புதிய மெட்ரோ பேருந்துகள் இறக்குமதி

நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையை வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் 104 புதிய மெட்ரோ (Metro) பேருந்துகள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன. அதற்குரிய ஒப்பந்தம் இன்று (18) கையெழுத்திடப்பட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்
ஒரே ஆட்டத்தில் சிதறிய உலக சாதனைகள்!

ஒரே ஆட்டத்தில் சிதறிய உலக சாதனைகள்! ஐபிஎல் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் தான் என்பதை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். தர்மசாலாவில் நேற்று
ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கான காரணத்தை விளக்கிய மத்திய வங்கி ஆளுநர்

மத்திய கிழக்கின் நிலவும் நெருக்கடி நிலை மற்றும் அதன் விளைவாக உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வடைந்தமையே இந்த ஆண்டில் இலங்கை ரூபா வீழ்ச்சியடைவதற்கு முதன்மைக் காரணம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் உள்வட்டாரத் தகவல்களை
தமிழக முதலமைச்சர் அதிரடி!

அம்மா உணவகங்களை புதுப்பித்து சீரமைக்க தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அம்மா உணவகங்களில் சுவையான மற்றும் தரமான உணவுகளை தங்கு, தடையின்றி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மூலம் 383, மற்ற மாநகராட்சிகள்,
தேவைக்கு ஏற்ப மாத்திரமே வாகனங்களை இறக்குமதி செய்ய கொள்கை வகுக்கப்பட வேண்டும்

எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப மாத்திரமே வாகனங்களை இறக்குமதி செய்யக்கூடிய வகையில் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுத் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். தேவையின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதன்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நேற்று (17) மன்னார் பிரதான பேருந்து நிலைய பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் பிரதான பேருந்து நிலையத்தின்
அம்பாறையில் துப்பாக்கிச் சூடு

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்
தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு நாளை

யுத்த வெற்றியின் 17ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி நாளை (19) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில், பத்தரமுல்லையில்

