சூர்யகுமாருக்கு வந்த சிக்கல் – அடுத்த தலைவர் இவரா?

இந்திய டி20 அணியின் தலைவர் பதவியில் மாற்றம் வரக்கூடும் என்ற தகவல் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி சிறப்பாக செயல்பட்டாலும்,
கண்டியில் பெல்கனி உடைந்து வீழ்ந்ததில் இருவர் காயம்

கண்டி, ஈ.எல். சேனாநாயக்க வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 6 மாடிக் கட்டிடமொன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வனர்த்தம்
ஜூன் 19 முதல் அகமதாபாத் – கொழும்பு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது FitsAir

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கை மற்றும் இந்தியாவின் மேற்குப் பகுதியுக்கிடையிலான விமான இணைப்புகள் மேலும் விரிவுபடுத்தப்படுகின்றன. இதன் கீழ், அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவையை ஜூன் 19
பொருளாதாரத் தீர்மானங்களை எடுப்பதில் தலைக்கனம் வேண்டாம் – சஜித்

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடையும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார். பொருளாதாரத் தீர்மானங்களை எடுப்பதில் தலைக்கனத்தை கைவிட்டு சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்தகட்ட உடன்படிக்கையை உடனடியாக
இவ்வருடம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறாது

இவ்வருடம் (2026) மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி,
பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமத்தை ஆரம்பிக்க நடவடிக்கை

பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமொன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அனுராதபுரம் – நாச்சதூவ குடியேற்றப் பகுதியை இவ்வாறு பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்ய
பிரான்ஸ், இஸ்ரேல் அமைச்சருக்கு நுழைவு தடை

பிரான்ஸ் அரசு, இஸ்ரேலின் வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர் (Itamar Ben-Gvir) அவர்களுக்கு தனது நாட்டில் நுழைவு தடை விதித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட “Global Sumud Flotilla” செயற்பாட்டாளர்களை அவர் அவமதிக்கும் வகையில்
சீரற்ற வானிலையால் 28,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 28,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்நிலையம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, அனர்த்தங்களினால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர்
தற்கொலை வீதம் குறைப்பில் இலங்கை சாதனை!

இலங்கையில் அதிவிஷத்தன்மையுள்ள பூச்சிக்கொல்லிகள் படிப்படியாகத் தடை செய்யப்பட்டதன் காரணமாக, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் சுமார் 70 சதவீதத்தால் குறைந்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில்
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். நேற்று (23) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச்

