அம்பாறை மாவட்ட செயலாளருக்கு பிரியாவிடை – புதிய மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து

அம்பாறை மாவட்ட செயலாளருக்கு பிரியாவிடை நிகழ்வு அம்பாறை மாவட்ட செயலாளராக கடந்த 10.07.2023 அன்று கடமையேற்று பணியாற்றி வந்த மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம அவர்கள் இடமாற்றலாகி பொது நிர்வாக அமைச்சுக்கு செல்ல

அப்துல் மஜீட் மண்டப வளாகம் குத்தகைக்கு!!!

நோன்புப் பெருநாள் வியாபார நடவடிக்கைக்காகஅப்துல் மஜீட் மண்டப வளாகம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அப்துல் மஜீட் மண்டப வளாகத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய விரும்பும் வியாபாரிகள் கீழ் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு

மாகாண இப்தார் நிகழ்வு!

கிழக்கு மாகாண கலாச்சார மற்றும் பண்பாட்டலுவல்கள்  திணக்களம்,சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை ஆகியன இணைந்து நடாத்திய “மாகாண இப்தார் நிகழ்வு” சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனிபா தலைமையில்

மூன்றாவது தடவையாகவும் செம்பியனாகி இந்தியா சாதனை!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று (8) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதற்கமைய இந்திய அணி மூன்றாவது முறையாக

இருபதுக்கு-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று!

இருபதுக்கு-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (08) நடைபெறவுள்ளது. இன்று இரவு 7.00 மணிக்கு இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இந்தப் போட்டி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த

இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு

இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (08) கொழும்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும்

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு -2026!

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு -2026!

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் Sammanthurai BAR Association, ஏற்பாடு செய்த வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று 07.03.2026ம் திகதி நிந்தவூர் EFC ரெஸ்டாரண்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில்

சம்மாந்துறையில் 28 லீற்றர் கசிப்புடன் இளைஞர் கைது

சம்மாந்துறை வீரமுனை 03 பகுதியில் இன்று (07) கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், சம்மாந்துறை பொலிஸ் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, தன்வசம் வைத்திருந்த 30 லீற்றர் கசிப்புடன் 26

அம்பாறை மாவட்ட அனார்த்த முகாமைத்துவ நிலையத்தின் உயிர்காப்புப் பயிற்சி நிறைவு செய்த 28 பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு – 2026

அம்பாறை மாவட்ட அனார்த்த முகாமைத்துவ நிலையத்தினால் கடந்த 7 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த “உயிர்காப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை” (Lifesaving and Disaster Response Training) பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிலுனர்களுக்கான சான்றிதழ்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore