வைரலான மோட்டார் சைக்கிள் வீடியோ : இளம் பெண்களை அடையாளம் கண்ட பொலிஸார்

பாதுகாப்பு தலைக்கவசமின்றி மூன்று இளம் பெண்கள் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, Sri Lanka Police விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த காணொளி கடந்த சில நாட்களாக

100 மி.மீ. வரை கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை!

தாழ் வளிமண்டல தளம்பல் நிலைமை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வளர்ச்சியடையக்கூடும் எனவும், இதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை வரும் நாட்களில் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்

‘படுவத்தே சாமர’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

அசர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் உறுப்பினரான மனோஜ் சுரங்க அல்லது ‘படுவத்தே சாமர’ என்பவர் நேற்று(10) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். சந்தேகநபர் இந்தியா

முதலமைச்சர் விஜய்க்கு கஜேந்திரகுமார் வைத்த கோரிக்கை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு, ஈழத்தமிழர் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை முக்கிய கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது. இது குறித்து அந்தப் பேரவையின்

அதிவேக அரைசதப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சிஎஸ்கே வீரர் சாதனை!

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐ.பி.எல் தொடரில், லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர் உர்வில் படேல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிரடிச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

18 நீர்த்தேக்கங்கள் வான்பாய்வதாக அறிவிப்பு!

தற்போது நிலவும் கடும் மழை வீழ்ச்சியுடன், நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 12 பிரதான நீர்த்தேக்கங்களும், 6 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப்

எரிபொருள் சேமிக்கவும் : இந்தியர்களுக்கு பிரதமர் மோடியின் வேண்டுகோள்

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்ற நிலை காரணமாக உருவாகியுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு, எரிபொருள் பயன்பாட்டையும் தேவையற்ற செலவுகளையும் குறைக்குமாறு இந்திய பிரதமர் Narendra Modi மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற

அமெரிக்க அணு முன்மொழிவுக்கு ஈரானின் பதிலை தெரிவித்த பாகிஸ்தான்

Pakistan, Iran அணு திட்டம் தொடர்பாக United States முன்வைத்துள்ள யோசனைக்கு ஈரான் வழங்கிய பதிலை அமெரிக்க தரப்புக்கு அறிவித்துள்ளதாக, பாகிஸ்தானிய இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி Al Jazeera செய்தி வெளியிட்டுள்ளது. இந்த

ஈரானின் பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுகளுக்கு ஈரான் அளித்த பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார். ஈரானிய ஊடகங்களின்படி, பாகிஸ்தான் ஊடாக அனுப்பப்பட்ட தெஹ்ரானின் முன்மொழிவில்

வெள்ளத்தில் மூழ்கிய வெல்லவாய!

வெல்லவாய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் (10) இரவு பெய்த கடும் மழை காரணமாக, வெல்லவாய – கொழும்பு பிரதான வீதியின் சில இடங்கள் வெல்லவாய பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெல்லவாய கங்காராம விகாரை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore