தமிழக முதலமைச்சர் விஜய்க்கு சஜித் வாழ்த்து!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று, மாநிலத்தில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
போர் நிறுத்தம் : அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு ஈரான் பதில்!

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமான பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா முன்வைத்த புதிய வரைவுத் திட்டத்திற்கு ஈரான் தனது பதிலை வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி
இலங்கையில் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை முறை அமுல்

Insurance Regulatory Commission of Sri Lanka மற்றும் Sri Lanka Insurance Association உள்ளிட்ட காப்புறுதி துறையினரின் இணைந்த தீர்மானத்தின் அடிப்படையில், 2026 மே 1 முதல் இலங்கையில் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி
விஜய்யின் குற்றச்சாட்டுக்கு மு.க ஸ்டாலின் பதில்

தமிழ் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதில் வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமது சமூக வலைத்தளத்தில் அவர்
ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை நாளை ஆரம்பம்

2023/2024 ஆம் ஆண்டுகளுக்குரிய ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சைகள் நாளை (11) ஆரம்பமாகவுள்ளன. செய்முறைப் பரீட்சை உள்ளடங்கலாக, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூன்று பரீட்சை மையங்களில் இந்தப் பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள்
தரமற்ற உருக்கு கம்பிகளை தயாரித்த தொழிற்சாலைக்கு முத்திரை!

தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்த தொழிற்சாலை ஒன்றிற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி, தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து வந்த ஹோமாகம கைத்தொழில் வலையத்தில் அமைந்துள்ள
கண்டி – மஹியங்கனை வீதியில் விபத்து

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர, நிசருவ பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும்,
கபில சந்திரசேனவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய மகிந்த ராஜபக்ஷ

முன்னாள் SriLankan Airlines நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Kapila Chandrasena அவர்களின் பூதவுடல் தற்போது Borella Private Funeral Parlour இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (10) காலை முன்னாள் ஜனாதிபதி Mahinda
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சடலம் ஒன்று காணப்படுவதாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தமிழக புதிய முதல்வருக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும்
