சர்வதேச அன்னையர் தினம் இன்றாகும்

தாயின் அன்பு மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் உலகம் முழுவதும் இன்று (மே.10) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை, இந்தியா,
இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை
இலங்கை ODI, T20 அணிகளுக்கு குசல் மெண்டிஸ் தலைவராக நியமிக்கப்படலாம்

Sri Lanka Cricket (SLC), மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலிருந்து Kusal Mendis-ஐ ஒருநாள் மற்றும் T20 சர்வதேச அணிகளின் தலைவராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. The Sunday Times வெளியிட்டுள்ள தகவலின்படி, 31
இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவை ; ஆகஸ்டில் ஆரம்பம்

Vietjet Air, இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான தனது முதல் நேரடி விமான சேவையை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு – ஹோ சி மின் நகரம் இடையிலான புதிய விமான சேவை 2026 ஆகஸ்ட்
📰 இணைய மோசடி மையங்கள் நடத்தியதாக சந்தேகம் ; 19 சீனர்கள் சிறையில் அடைப்பு

Sri Lanka Police தெரிவித்ததாவது, கொழும்பில் இணைய மோசடி (Cyberscam) மையங்களை நடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 19 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்ட பின்னர்
கொழும்பின் பல பகுதிகளில் நீர்விநியோகத் தடை

கொழும்பின் பல பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுலாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து கடுவலைப் பகுதிக்கு நீரை வழங்கும் பிரதான விநியோகக் குழாயில் திடீர் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு இடைநிறுத்தம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் (9) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி 12 நாட்கள் அகழ்வு பணிகள்
அரச துறையில் டிஜிட்டல் மாற்றத்திற்கு புதிய வலையமைப்பு

அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக, அரச துறையில் நிறுவன ரீதியிலான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, பொதுச் சேவை மேம்படுத்தலுக்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிறுவன முன்னோடி வலையமைப்பு (Public Impact Champions Network
ரதுகலவுக்கு புதிய ஆதிவாசித் தலைவர் நியமனம்

ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசித் தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் காலமான ஆதிவாசித் தலைவர் சுதா வன்னில எத்தனின் புதல்வர் ஆவார். நோய்வாய்ப்பட்டிருந்த சுதா வன்னில
மின் கட்டண அதிகரிப்பானது அரசின் கப்பம் – சஜித்

மின் கட்டண அதிகரிப்பானது அரசாங்கம் அறவிடும் கப்பம் என்றே கருத வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் இன்று (9) விடுத்துள்ள விசேட அறிவிப்பு ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மின்சாரக்
