போர்வீரர் தின நிகழ்வுக்கு அரசியல் தலைவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை – அமைச்சர் விஜித ஹேரத்

Vijitha Herath இன்று பத்தரமுல்லையில் நடைபெறும் போர்வீரர் தின நிகழ்விற்கு எந்த அரசியல் தலைவர்களும் அழைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி Mahinda Rajapaksa ஏன் வெற்றி தின நினைவேந்தல் நிகழ்விற்கு அழைக்கப்படவில்லை என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர, பொதுப் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வடகல மற்றும் முப்படையினர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்கின்றனர். இதர எவரும் அழைக்கப்படவில்லை” என தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore