பொலிஸ் சோதனைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் சட்ட நடவடிக்கை – பொலிஸ் எச்சரிக்கை

வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பொலிஸார் மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க தவறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனASP. F. U. Wootler எச்சரித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
கொழும்பில் “Operation Hard Duck” விசேட இராணுவ பயிற்சி நடவடிக்கை

Sri Lanka Army தனது விசேட படைப் பிரிவின் மூலம் கொழும்பில் அமைந்துள்ள ITC Ratnadipa ஹோட்டலில் சிறப்பு நகர்ப்புற இராணுவ நடவடிக்கை பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. “Operation Hard Duck” எனப் பெயரிடப்பட்ட
போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பதவி விலகல்

போக்குவரத்து, நெஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தமது பதவி விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அவர் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 0 Share Facebook
மத்திய அதிவேக வீதியின் அடுத்த கட்ட நிர்மாணப் பணி இன்று ஆரம்பம்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் இன்று (29) ஆரம்பமாகவுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இந்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின்
ஒப்பந்தம் ஒன்றுக்கு முன் பல சிக்கலான விடயங்கள் உள்ளன!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னதாக அமெரிக்காவும் ஈரானும் இன்னும் சில சிக்கலான விடயங்களுக்கு தீர்வு காண வேண்டியுள்ளதாக அமெரிக்க துணைத் ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் போர்
மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பம்

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்த பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபரை நேற்று (28) பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில்

