மாகாண சபைத் தேர்தல் தாமதம் குறித்து CPA கவலை

Centre for Policy Alternatives அமைப்பு, மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து தாமதப்படுத்தி வருவது குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை (25) வெளியிட்ட அறிக்கையில், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மாகாண சபைத் தேர்தல்

இன்றைய வானிலை : தென்மேற்கு பகுதிகளில் மழை அதிகரிக்கும்

நாட்டில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தென்மேற்கு பகுதிகளில் மழை நிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா

அமெரிக்காவுடன் உடன்பாடு உடனடியாக இல்லை – ஈரான் விளக்கம்

அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், உடன்பாடு விரைவில் கையெழுத்தாகும் நிலை இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளிவிவகார செயலாளர் Marco Rubio விரைவில் ஒப்பந்தம் எட்டப்படலாம் என கூறியிருந்த நிலையில்,

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore