இந்தியா – இலங்கை நிலப்பால திட்டம் (Land bridge proposal) இலங்கைக்கு பெரிய பொருளாதார நன்மைகளை தரும் – புதிய அறிக்கை

Centre for Policy Alternatives (CPA) வெளியிட்ட புதிய கொள்கை அறிக்கையின்படி, இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் நிலப்பால (Land Bridge) திட்டம் இலங்கைக்கு பாரிய பொருளாதார முன்னேற்றத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “Bridging

ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை தாம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்துத் தெரிவித்த ட்ரம்ப்,

எஹலியகொடவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

எஹலியகொட, வலவிட்டவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கெட்டஹெத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் இந்த

தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்

யுத்த வெற்றியின் 17 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, “தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு” இன்று (19) பத்தரமுல்லையிலுள்ள படை வீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் முதன்முறையாக வடக்கு

OpenAIக்கு எதிரான வழக்கில் Elon Musk தோல்வி

அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பில்லியனர் தொழிலதிபர் Elon Musk தோல்வியடைந்துள்ளார். OpenAI மற்றும் அதன் நிர்வாகத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கில், நிறுவனம் தனது ஆரம்பகால இலாபநோக்கற்ற செயற்பாட்டு நோக்கத்திலிருந்து

ரூ. 20 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது

Wellawatte பகுதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட கூட்டு சுற்றிவளைப்பில் ரூ. 20 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Sri Lanka Army இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் Special

தான்சல்களுக்கு வழிகாட்ட புத்தக் கொடிகள் பயன்படுத்த வேண்டாம் – புதிய அறிவுறுத்தல்

வெசாக் தான்சல்களுக்கு பொதுமக்களை வழிநடத்துவதற்காக புத்தக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக மஞ்சள் நிறக் கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக Asela Madhusankha தெரிவித்துள்ளார். Department of

டித்வாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான டிஜிட்டல் இழப்பீட்டு முகாமைத்துவ அமைப்பு

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம், நோர்வே ராஜ்யத்தின் நிதி உதவி மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், ஐக்கிய நாடுகளின் தன்னார்வத் திட்டம் ஆகியவற்றின் ஆதரவுடன் உருவாக்கிய,

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore