ஏர்பேக் கோளாறு: அமெரிக்காவில் சுமார் 99,000 வாகனங்களை மீளப்பெறும் ஹோண்டா

Honda Motor Co. நிறுவனம், ஏர்பேக் தானாக செயல்படும் அபாயம் காணப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் சுமார் 98,892 வாகனங்களை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் National Highway Traffic Safety Administration (NHTSA) வெளியிட்ட தகவலின்படி, சில
பாலியல் வன்முறை கருப்புப் பட்டியலில் முதல் முறையாக இஸ்ரேல் இணைப்பு

ஐக்கிய நாடுகள் சபை (UN) வெளியிடும் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் குறித்த வருடாந்திர கருப்புப் பட்டியலில், முதல் முறையாக Israel இணைக்கப்பட்டுள்ளது. António Guterres வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 2023 முதல் 2025
போதைப்பொருள் வரத்து பறிமுதல் அளவை விட அதிகமாக இருக்கலாம் – ஜனாதிபதி எச்சரிக்கை

இலங்கைக்குள் கடத்தப்படும் போதைப்பொருட்களின் உண்மையான அளவு, அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள அளவை விட பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். நேற்று (29) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய
வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

வெசாக் பூராணை தினத்தை முன்னிட்டு இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 61 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 33 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள்

