ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை உயர்த்திய மத்திய வங்கி

ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (25) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகில் கடத்துவதற்காக, வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகளை இந்திய கடலோர காவல்

சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

வடக்கு சிலியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டதை ஜெர்மனி நிலநடுக்கவியல் மையமும் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலாமா நகரத்தில்

இலங்கையில் மோட்டார் காப்புறுதி முறையில் பெரிய மாற்றம் – இனி Plastic Insurance Card இல்லை!

இலங்கையில் வாகன காப்புறுதி தொடர்பான புதிய டிஜிட்டல் முறைமை அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது. 📅 மே 1 முதல், அனைத்து 14 காப்புறுதி நிறுவனங்களும் பழைய plastic motor insurance cards வழங்குவதை நிறுத்தி,

புகையிலை பயன்பாட்டினால் ஆண்டுதோறும் 20,000க்கும் அதிகமானோர் மரணம்

புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000க்கும் அதிகமானோர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. புகையிலை பயன்பாட்டினால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர்

முக்கிய போட்டியில் அதிரடி மாற்றம்!

அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ஃபில் சால்ட் , காயம் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பெரும்பாலான லீக் சுற்று போட்டிகளைத் தவறவிட்டார். அவருக்குப் பதிலாக ஜேக்கப் பெத்தேல் களமிறங்கினார், ஆனால் அவரால் பெரிய

எரிபொருள் விலை கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும்

அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் டீசலின் விலையை 600 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும் என அவர்

தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!

தெற்கு ஈரானில் ஏவுகணைகள் மற்றும் கண்ணி வெடிகளை நிலைநிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் படகுகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானியப் படைகளினால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்கான தற்காப்பு

தேர்தல் சட்டங்களை மீளாய்வு செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு முதற் தடவையாகக் கூடியது

தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை (மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்பான சட்டங்கள் நீங்கலாக) மீளாய்வு செய்து, பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பிலான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாரளுமன்ற விசேட குழு அதன் தலைவர் பொது நிர்வாக,

கல்வியியல் பட்டதாரிகளின் ஆசிரியர் நியமனம் குறித்து விசேட கலந்துரையாடல்

உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வியியல் பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையொன்று நாளை (26) நடைபெறவுள்ளது. அரசுப் பல்கலைக்கழகங்களின் 2018/19 மற்றும் 2019/20 ஆகிய கல்வியாண்டுகளுக்குரிய கல்வியியல்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore