எரிபொருள் விலை உயர்வு – இறக்குமதி செலவை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம்: CPC

எரிபொருள் விலை திருத்தங்கள் எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை என சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் (CPC) மேலாண்மை இயக்குநர் மயூர நெட்டிகுமாரகே தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறியதாவது,
உலக காசநோய் தின விழிப்புணர்வு ஊர்வலமும் கருத்தரங்கும்!

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்தியத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான விசேட நடைபவனியும் கருத்தரங்கும் இன்று (24) சம்மாந்துறையில் சிறப்பாக இடம்பெற்றன. கல்முனை பிராந்திய மார்பு நோய் சிகிச்சை சம்மாந்துறை நிலையத்தின்
ரஷ்யாவுடன் எரிபொருள் வழங்கல் குறித்து இலங்கை பேச்சுவார்த்தை

நாட்டிற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், இலங்கை அரசு தற்போது ரஷ்யாவுடன் தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த
திருட்டு, கடத்தல் சம்பவங்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை : முன் பின் தெரியாதவர்கள் வழங்கும் உணவு, பானம் மற்றும் போக்குவரத்து சலுகைகளைத் தவிர்க்கவும்!!

திருட்டு, கடத்தல் மற்றும் பலவந்தமாக பணம், நகை உள்ளிட்ட மதிப்புள்ள பொருட்களை பறிக்கும் குற்றச்செயல்கள் தொடர்பாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும்,
2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் ஆரம்பம்!

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (24) முதல் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகக் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் அனைவரும்
LPG எரிவாயு தட்டுப்பாடு இல்லை – வரவிருக்கும் மாதங்களுக்கு போதுமான விநியோகம் உறுதி

நாட்டில் எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு விநியோகம் வரவிருக்கும் மாதங்களிலும் போதுமான அளவில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்:அரசு மற்றும் தனியார் விநியோகஸ்தர்களின் திட்டமிட்ட கப்பல் வரவுகளின்
பஸ் கட்டணத்தில் 12.19% அதிகரிப்பு – அமைச்சரவை அனுமதி!!

எரிபொருள் (டீசல்) விலை உயர்வைத் தொடர்ந்து, இலங்கையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தகவலின்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) டீசல் விலை உயர்ந்ததையடுத்து, பஸ் கட்டணத்தை
இலங்கையில் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் : இன்றைய அதிரடி விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரு பவுண் 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், இன்று 5,000
சமையல் எரிவாயு விலை உயர்கிறது – லிட்ரோ நிறுவனத்தின் அதிரடித் தகவல்!

சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என லிட்ரோ
சீமெந்தின் விலை அதிகரிப்பு!

ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் ரூ. 175 அதிகரித்துள்ளதாக கட்டுமானப் பொருட்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒரு மூட்டை சீமெந்தின் புதிய விலை ரூ. 2,250-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் தற்போதைய நெருக்கடியின்

