உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன்படாததே, கச்சா எண்ணெய் விலை
இரும்புத் தடியால் தாக்கி நபர் ஒருவர் கொலை

எம்பிலிபிட்டிய, கொடிகந்த பகுதியில் இரும்புத் தடியால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கொடிகந்த, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார். குறித்த நபருக்கும் மேலும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வுக்கான அனைத்து உரிமங்களும் தற்காலிகமாக ரத்து

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு உரிமங்களை
பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.-வாக பதவியேற்றுக் கொண்டார் விஜய்!

தமிழக 17 ஆவது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்று
மன்னார் – தலைமன்னார் வீதியில் பஸ் விபத்து: 9 தொழிலாளர்கள் படுகாயம்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் (10) இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கரிசல் பகுதியில் இன்று
IPL 2026 : மும்பை, லக்னோ அணிகள் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேற்றம்

2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் பிளேஆஃப் சுற்று போட்டிக்கான வாய்ப்பை ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இழந்துள்ளன. நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில்
வைரலான மோட்டார் சைக்கிள் வீடியோ : இளம் பெண்களை அடையாளம் கண்ட பொலிஸார்

பாதுகாப்பு தலைக்கவசமின்றி மூன்று இளம் பெண்கள் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, Sri Lanka Police விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த காணொளி கடந்த சில நாட்களாக
100 மி.மீ. வரை கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை!

தாழ் வளிமண்டல தளம்பல் நிலைமை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வளர்ச்சியடையக்கூடும் எனவும், இதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை வரும் நாட்களில் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்
‘படுவத்தே சாமர’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

அசர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் உறுப்பினரான மனோஜ் சுரங்க அல்லது ‘படுவத்தே சாமர’ என்பவர் நேற்று(10) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். சந்தேகநபர் இந்தியா
முதலமைச்சர் விஜய்க்கு கஜேந்திரகுமார் வைத்த கோரிக்கை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு, ஈழத்தமிழர் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை முக்கிய கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது. இது குறித்து அந்தப் பேரவையின்
