அனர்த்தங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அனர்த்தங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பு (10) இன்று இடம்பெற்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில்
நாளை முதல் மின்கட்டண உயர்வு அமுல்

Public Utilities Commission of Sri Lanka (PUCSL) 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்கட்டண திருத்தத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. புதிய மின்கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதுடன், 8% முதல் 14.4%
கபில சந்திரசேனவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய மகிந்த ராஜபக்ஷ

முன்னாள் SriLankan Airlines நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Kapila Chandrasena அவர்களின் பூதவுடல் தற்போது Borella Private Funeral Parlour இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (10) காலை முன்னாள் ஜனாதிபதி Mahinda
தமிழக முதலமைச்சரானார் விஜய்

புதிய சரித்திரம் படைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சற்றுமுன்னர் பதவியேற்றார். பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநருடன், விஜய் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சடலம் ஒன்று காணப்படுவதாக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் ஆள் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விஜய் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள்

சர்வதேச அன்னையர் தினமான இன்று (10) தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்கவுள்ளார். அவர் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னர் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது முன்னேற்றம்
தமிழக புதிய முதல்வருக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும்
முடிவுக்கு வரும் உக்ரைன் – ரஷ்ய போர்?

உக்ரைனுடனான ரஷ்யாவின் மோதல் முடிவுக்கு வருவதாக தாம் கருதுவதாகத் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் சோவியத் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மொஸ்கோவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம்
4 கோடி ரூபாய்க்கும் அதிக போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஹஷீஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட இலங்கையர் ஒருவர் இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது
தெனியாய பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும்
