உயர் அதிகாரிகளைக் காக்க நிதிக் குழு முயற்சி – சட்டத்தரணிகள் சங்கம் காட்டம்!

மத்திய வங்கி மற்றும் திறைசேரி தொடர்பான சர்ச்சைக்கரிய பணக் கொடுக்கல்வாங்கல் குறித்து, பாராளுமன்ற நிதிக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையானது, உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிப்பதாக ‘சுயாதீன சட்டத்தரணிகள் சங்கம்’ குற்றம் சுமத்தியுள்ளது. 8 பக்கங்களைக்
கபில சந்திரசேனவின் இறுதிக்கிரியை நிறைவு: விசாரணைகள் தீவிரம்

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் பூதவுடல் மீதான இறுதிக்கிரியை இன்று (10) மாலை 5 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது. கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டி
சுகாதாரத் துறையில் அதிரடி மாற்றம்: அனைத்து மாவட்டங்களுக்கும் எம்.பி-க்கள் நியமனம்

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரியாகப் பயன்படுத்துவதை இலக்கு வைத்து மாவட்ட மட்டத்திலான சுகாதார சேவை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த
இலங்கையில் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை முறை அமுல்

Insurance Regulatory Commission of Sri Lanka மற்றும் Sri Lanka Insurance Association உள்ளிட்ட காப்புறுதி துறையினரின் இணைந்த தீர்மானத்தின் அடிப்படையில், 2026 மே 1 முதல் இலங்கையில் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி
விஜய்யின் குற்றச்சாட்டுக்கு மு.க ஸ்டாலின் பதில்

தமிழ் நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதில் வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமது சமூக வலைத்தளத்தில் அவர்
ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை நாளை ஆரம்பம்

2023/2024 ஆம் ஆண்டுகளுக்குரிய ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சைகள் நாளை (11) ஆரம்பமாகவுள்ளன. செய்முறைப் பரீட்சை உள்ளடங்கலாக, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மூன்று பரீட்சை மையங்களில் இந்தப் பரீட்சைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள்
மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு
தரமற்ற உருக்கு கம்பிகளை தயாரித்த தொழிற்சாலைக்கு முத்திரை!

தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்த தொழிற்சாலை ஒன்றிற்கு முத்திரையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டாயமான SLS தரச்சான்றிதழ் இன்றி, தரமற்ற இரும்புக்கம்பிகளை உற்பத்தி செய்து வந்த ஹோமாகம கைத்தொழில் வலையத்தில் அமைந்துள்ள
தெற்கு அதிவேக வீதியில் விபத்து – 10 பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த மற்றும் கசாகல ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 154 ஆவது கிலோமீற்றர் மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது தங்காலை ஆதார வைத்தியசாலையில்
கண்டி – மஹியங்கனை வீதியில் விபத்து

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர, நிசருவ பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும்,
