📰 இணைய மோசடி மையங்கள் நடத்தியதாக சந்தேகம் ; 19 சீனர்கள் சிறையில் அடைப்பு

Sri Lanka Police தெரிவித்ததாவது, கொழும்பில் இணைய மோசடி (Cyberscam) மையங்களை நடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 19 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்ட பின்னர்
கொழும்பின் பல பகுதிகளில் நீர்விநியோகத் தடை

கொழும்பின் பல பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுலாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து கடுவலைப் பகுதிக்கு நீரை வழங்கும் பிரதான விநியோகக் குழாயில் திடீர் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு இடைநிறுத்தம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் (9) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமாகி 12 நாட்கள் அகழ்வு பணிகள்
அரச துறையில் டிஜிட்டல் மாற்றத்திற்கு புதிய வலையமைப்பு

அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக, அரச துறையில் நிறுவன ரீதியிலான டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, பொதுச் சேவை மேம்படுத்தலுக்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிறுவன முன்னோடி வலையமைப்பு (Public Impact Champions Network
ரதுகலவுக்கு புதிய ஆதிவாசித் தலைவர் நியமனம்

ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசித் தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் காலமான ஆதிவாசித் தலைவர் சுதா வன்னில எத்தனின் புதல்வர் ஆவார். நோய்வாய்ப்பட்டிருந்த சுதா வன்னில
மின் கட்டண அதிகரிப்பானது அரசின் கப்பம் – சஜித்

மின் கட்டண அதிகரிப்பானது அரசாங்கம் அறவிடும் கப்பம் என்றே கருத வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் இன்று (9) விடுத்துள்ள விசேட அறிவிப்பு ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மின்சாரக்
📰 தமிழக முதலமைச்சராக விஜய் நியமனம் ; நாளை பதவியேற்பு

C. Joseph Vijay தமிழக முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். R. V. Arlekar அவர்களிடம் இருந்து முதலமைச்சர் நியமனக் கடிதத்தை இன்று மாலை பெற்றுக்கொண்டார். Tamilaga Vettri Kazhagam (TVK) கட்சிக்கு, Viduthalai Chiruthaigal Katchi
நாடு முழுவதும் குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ; 540 பேர் கைது

Sri Lanka Police தெரிவித்ததாவது, நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் நேற்று (மே 8) 27,615 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான
இலங்கை – வியட்நாம் பாதுகாப்பு பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெற்றது

Sampath Thuyacontha மற்றும் Phan Van Giang தலைமையிலான வியட்நாம் பிரதிநிதிகள் குழுவுக்கிடையிலான இருதரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தை மே 8 அன்று Hilton Colombo இல் நடைபெற்றது. இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் வியட்நாம்
சிறுபோகத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் லால் காந்த உறுதி

இம்முறை சிறுபோகத்தில் எந்தவொரு பயிர்ச்செய்கைக்கும் உரத் தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். கன்னொருவை தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் மையத்தில் நேற்று
