கல்விசாரா ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் பிரச்சினைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் தொழில் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் 26.04.2026 இன்று நிகாப் காடனில் நடைபெற்றது. இந்நிகழ்வு இலங்கை கல்விசாரா
சம்மாந்துறையில் “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” 43 குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காசோலைகள் வழங்கி வைப்பு!

மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” எனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 43
