அரிசி விலை உயர்வு, பற்றாக்குறை – இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்!

சில அரிசி வகைகளின் பற்றாக்குறை மற்றும் கருப்புச் சந்தை விலை உயர்வை கட்டுப்படுத்த, அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என அவசிய சேவைகள் ஆணையாளர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம்!

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சருடன் இடம்பெற்ற

O/L பரீட்சை சில நாட்கள் தள்ளிப் போகலாம் : மாணவர்களுக்கு மிகக் குறைந்த அளவு பாடநாள் இழப்பு!

பரீட்சைகள் தள்ளிப் போக வாய்ப்பு – அவசிய சேவைகள் ஆணையாளர் தகவல் நடந்து வரும் மத்திய கிழக்கு போரின் தாக்கம் காரணமாக, வரவிருக்கும் பரீட்சைகள் சிறிய அளவில் தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளதாக அவசிய

மருந்து விலை அதிகரிக்கலாம் : இது தாங்க முடியாத சுமையாக மாறக் கூடும் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

உள்நாட்டு சந்தையில் மருந்து விலைகள் கடுமையாக உயர வாய்ப்புள்ளதாகவும் மத்திய கிழக்கு நெருக்கடி, வெளிநாட்டு நாணய பற்றாக்குறை, எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருட்கள், சேவை களின் அதிகரித்த செலவுகள் காரணமாக இது தவிர்க்க

பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, சந்தையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோகக் கட்டணத்தை 25% ஆல் அதிகரிக்கக் கோரிக்கை

எரிபொருள் விநியோகக் கட்டணங்கள் சுமார் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.எம்.எச். அதிகாரி

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore