ஒருவரை மன உளைச்சலுக்கு அல்லது தொல்லைக்கு உள்ளாக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அல்லது மெசேஜ்களை அனுப்பி தொல்லை செய்தாலோ ஒரு இலட்சம் வரை அபராதம்!

டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக பொதுமக்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் தொல்லைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சட்ட நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க தொலைத்தொடர்பு
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அபிவிருத்தி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் விசேட கலந்துரையாடல்

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் நீண்டகாலமாக நிலவி வரும் பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து, அதன் கல்வி நடவடிக்கைகளை மீளச் சீரமைப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று (28) கல்லூரியின் உதவி அதிபர் எம்.எம் சபான்
