மின்வெட்டு அபாயம் இல்லை – PUCSL தலைவர் உறுதி

இலங்கையில் தற்போதைக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என பொது பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த PUCSL தலைவர் கே.பி.எல். சந்திரலால் அவர்கள், இலங்கை மின்சார சபை
சம்மாந்துறையில் AI மூலம் பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாக மாற்றி பரப்பிய வழக்கு – 19, 20 வயது இளைஞர்கள் கைது; மேலும் விசாரணைகள் தீவிரம்

சம்மாந்துறையில் WhatsApp status-ல் பகிரப்பட்டிருந்த பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி, அவற்றை Artificial Intelligence (AI) தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றி நிர்வாணமான ஆபாச படங்களாக உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பிய சம்பவம் தொடர்பில் 19
BREAKING: மின் கட்டண அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு
மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று பிற்பகல் அறிவிப்பு..!

நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை (30) வெளியிடவுள்ளது. மின்சாரக் கட்டணங்களில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று
இந்தியாவில் இருந்து வழங்கப்பட்ட 18,000 மெட்ரிக் டன் டீசல் – 18,000 மெட்ரிக் டன் பெட்ரோல் கொழும்புத் துறைமுகத்தை அடைந்தது

இந்திய எண்ணெய்க் கப்பலான ‘ஹரி ஆனந்த்’, ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் 1.30 மணிக்கு கொழும்புத் துறைமுகத்தின் டொல்பின் முனையத்தை வந்தடைந்தது. துறைமுகங்கள் அமைச்சின் கூற்றுப்படி, இக்கப்பல் 18,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18,000

