பாடசாலை மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் தடை – சிகை அலங்கார உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

சம்மாந்துறை பிரதேச சபை, வலயக் கல்வி அலுவலகம், நம்பிக்கையாளர் சபை மற்றும் சமூக சேவை அமைப்புகள் இணைந்து எடுத்துள்ள தீர்மானத்திற்கமைய, பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி,

