உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன்படாததே, கச்சா எண்ணெய் விலை

இரும்புத் தடியால் தாக்கி நபர் ஒருவர் கொலை

எம்பிலிபிட்டிய, கொடிகந்த பகுதியில் இரும்புத் தடியால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கொடிகந்த, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார். குறித்த நபருக்கும் மேலும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வுக்கான அனைத்து உரிமங்களும் தற்காலிகமாக ரத்து

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு உரிமங்களை

பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.-வாக பதவியேற்றுக் கொண்டார் விஜய்!

தமிழக 17 ஆவது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் எம்எல்ஏவாக பதவியேற்று

உயர் அதிகாரிகளைக் காக்க நிதிக் குழு முயற்சி – சட்டத்தரணிகள் சங்கம் காட்டம்!

மத்திய வங்கி மற்றும் திறைசேரி தொடர்பான சர்ச்சைக்கரிய பணக் கொடுக்கல்வாங்கல் குறித்து, பாராளுமன்ற நிதிக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையானது, உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிப்பதாக ‘சுயாதீன சட்டத்தரணிகள் சங்கம்’ குற்றம் சுமத்தியுள்ளது. 8 பக்கங்களைக்

கபில சந்திரசேனவின் இறுதிக்கிரியை நிறைவு: விசாரணைகள் தீவிரம்

மறைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் பூதவுடல் மீதான இறுதிக்கிரியை இன்று (10) மாலை 5 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நடைபெற்றது. கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டி

சுகாதாரத் துறையில் அதிரடி மாற்றம்: அனைத்து மாவட்டங்களுக்கும் எம்.பி-க்கள் நியமனம்

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னுரிமை அடிப்படையில் சரியாகப் பயன்படுத்துவதை இலக்கு வைத்து மாவட்ட மட்டத்திலான சுகாதார சேவை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – 10 பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த மற்றும் கசாகல ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 154 ஆவது கிலோமீற்றர் மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது தங்காலை ஆதார வைத்தியசாலையில்

அனர்த்தங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அனர்த்தங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பு (10) இன்று இடம்பெற்றது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore