ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு நீர்ப்பம்பி கையளிப்பு

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அமைந்துள்ள ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் புதிய நீர்ப்பம்பி ஒன்று அண்மையில் வழங்கப்பட்டது. ஜலாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, கே.ஆர்.எம்.றிசாட் (NWS&DB) முயற்சியின்

பள்ளி மாணவர் தாக்குதல் வீடியோ வைரல் – 3 பேர் கைது, விசாரணை ஆரம்பம்

ஹட்டன் பகுதியில் பள்ளி மாணவர்கள் ஒருவரை தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின் படி, இந்த சம்பவம் சுமார் 21 நாட்களுக்கு முன்பு, மார்ச் மாத

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு புதிய QR முறைமை

விவசாயம் மற்றும் ஏனைய சில துறைகளுக்காக எரிபொருளை விநியோகிப்பதற்கு புதிய QR முறைமையொன்றை நடைமுறைப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்காக வாகனங்கள் அற்ற புதிய QR முறைமையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore