சம்மாந்துறையில் மின்விளக்கு பழுதுகள் சீரமைப்பு – நாவிதன்வெளி பிரதேச சபையின் ஒத்துழைப்பு!

சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வாகனப் பழுதுகள் காரணமாக மின்விளக்கு பராமரிப்பு பணிகள் தாமதமடைந்து, அதனைத் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்திருந்த நிலையில், அவற்றை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கமைய, சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ

தங்க விலை மீண்டும் உயர்வு – இன்று 24 கரட் தங்க பவுன் விலை ரூ. 393,000!

இலங்கையின் உள்ளூர் சந்தையில் தங்க விலை இன்று (25) மீண்டும் உயர்ந்துள்ளது. சந்தைத் தகவல்களின் படி, நேற்று ரூ. 385,000 ஆக இருந்த 24 கரட் தங்க பவுன் விலை, இன்று ரூ. 8,000

10 சதவீதம் அதிகளவில் எரிபொருள் கொள்வனவு : சாதாரண நுகர்வு முறையைப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது – CPC

நாட்டின் எரிபொருள் தேவையைக் காட்டிலும் 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு எரிபொருள் முன்கூட்டியே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்காக எரிபொருளைச் சேமித்து வைக்காத பட்சத்தில், நாட்டிற்குத் தேவையான

மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore