ரமழான் காலத்தில் சம்மாந்துறையில் 54 பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸாருக்கு பொதுமக்கள் நன்றி!!

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும் , ஓய்வு பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகர்எம். எஸ். அப்துல் மஜீட் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பொலிஸ் பிரிவு எல்லைக்குள் அமைந்துள்ள 54 பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு
சம்மாந்துறை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் றமழான் மாத சிறுவர்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்ச்சிகள்!!

சம்மாந்துறை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் நிர்வாக சபை, புனித நோன்பு காலத்தை முன்னிட்டு சிறுவர்களை பள்ளிவாசலுடன் இணைக்கும் நோக்கில் முன்னெடுத்துள்ள பல்வேறு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் சமூகத்தில் பாராட்டைப் பெற்றுள்ளன. நோன்பு காலங்களில் பள்ளிவாசல்கள் பொதுவாக
பாடசாலை விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பு..!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காகப் பாடசாலைகளை நடாத்துவதை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை, எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று

