BREAKING : புதன்கிழமை அரச சேவையாளர்களுக்கு விடுமுறை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாராந்தம் புதன்கிழமைகளில் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் தெரிவித்துள்ளார். இந்த

சம்மாந்துறை வாழ் முஸ்லிம் இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் நம்பிக்கையாளர் சபையால் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்!!

பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் பெண் மாணவிகளை தொந்தரவு செய்தல், புகைப்படங்கள் எடுத்தல், வேகமாக தலைக்கவசம் அணியாது இரண்டுக்கு மேற்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்தல், போதைப் பொருள் பாவனைக்கு உள்ளாதல்,

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore